நமது ஆலயத்தின் சிறப்புக்கள் : கொடுங்கல்லூர் பகவதி அம்மன் முறைப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அம்மாவின் சன்னதியினை சுற்றி கன்னிமூல கணபதி , அவருக்கு அடுத்த படி எம்பெருமான் லிங்க வடிவிலும், அதனை தொடர்ந்து, ஆதி ஷங்கருக்கு தனி சந்நிதியும், கிழக்கு நோக்கி அமைய பெற்று உள்ளது. மேற்கு நோக்கி எல்லாம் வல்ல அம்மாவின் சந்நிதியும், வெகு சிறப்புடன் அமைக்க பெற்று உள்ளது. ஆலயம் வடக்கு நோக்கி அமைய பெற்று இருப்பது எங்கும் காணாத தனி சிறப்பு .

திருத்தலம் அமைவிடம்


கோவை மாநகரம், தென்கரை கிராமம், மத்திபாளையம் எனும் ஊரில் beauty resorts என்று அழைக்க படும் பண்ணை நிலத்தில் ,ஸ்ரீ மடம் 399,இலக்கத்தில் -கோயமுத்தூர் மாவட்டம் - 641101.

- நிகழ்வுகள்-


மகா சிவராத்திரி விழா


All Rights Reserved. © Copyright 2023 - ஸ்ரீ கொடுங்கல்லூர் அம்மா துர்க்காதேவி டிரஸ்ட்